2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாலித்த தெவரப்பெரும எம்.பி சரண்

Kanagaraj   / 2015 ஜனவரி 21 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அகலவத்தை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும, சற்று முன்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .