2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்: 7 பேர் வைத்தியசாலையில்

George   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை பிரதேசத்தில் உள்ள இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட குழு மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
 

ஹொரணை தக்ஷிலா மகா வித்தியாலயம் மற்றும் ஸ்ரீபாலி வித்தியாலய மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இன்று திங்கட்கிழமை(23) பகல் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

மோதலில் காயமடைந்த 7 மாணவர்கள், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாணவர்களுக்கிடையிலான குழு மோதலை தடுக்க சென்ற ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .