2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

16ஆயிரம் லீற்றர் எத்தனோல் மீட்பு

Kanagaraj   / 2015 மார்ச் 03 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 16ஆயிரம் லீற்றர் எத்தனோல், ஊறுகொடவத்த களஞ்சியசாலையிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது என்று இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. 

இறந்த ஒருவரின் பெயரிலேயே இந்த எத்தனோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .