Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 21 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜெகநாதன்
சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது.
அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜிவாப்போல் அடிகளார் திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
நிகழ்வில் குருத்தோலைகளுடன் பங்குமக்கள் பவனியாகச் சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .