Kogilavani / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
விநாயகர் விரதத்தையொட்டி இலங்கையிலுள்ள விநாயகர் ஆலயங்கள் பலவற்றில் நேற்று(15) கஜமுகன் போர், நடைபெற்றது. இதற்கமைவாக திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலயத்திலும் கஜமுகன் போர் இடம்பெற்றது. இன்று புதன்கிழமை 16.12.2015 பெருங்கதை உற்சவம் நடைபெறவுள்ளது.




45 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
2 hours ago