Editorial / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - வட்டக்கண்டல் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று (25) இடம்பெற்றது.
இதன்போது, பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில், பிள்ளையார் தேர் ஏறி வெளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பளித்தார்.
இன்று தீர்த்தோற்சவம் இடம்பெற்றுது.
15 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago