Princiya Dixci / 2016 ஜனவரி 10 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டைக்காடு பங்கைச் சேர்ந்த வட்டவான் குழந்தை இயேசுவின் ஆலய வருடாந்த திருநாள் திருப்பலிப்பூஜையும் ஆசிர்வாதமும் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய டென்டர் அடிகளாரின் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வுனியாவிலிருந்து வருகை தந்த வணக்கத்துக்குரிய சுதர்சன் அடிகளார் பிரதானமாக நவநாள் பிரசங்கங்களை நிகழ்த்தியதுடன், திருநாள் திருப்பலியும் ஒப்புக்கொடுத்தார்.




35 minute ago
44 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
44 minute ago
59 minute ago