2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

1008 சங்காபிஷேகம்

Sudharshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, ஹல்துமுல்லை, பெரகல, களுபானை, கருவேற்காடுபதி அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக தின சங்காபிஷேக வருஷாபிஷேகம், வியாழக்கிழமை (21) ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை விஷேட பூஜைகளுடன் 1008 சங்காபிஷேகம் இடம்பெறும். சனிக்கிழமை 23ஆம் திகதி சுவாமி உள்வீதி வலம் வருதலுடன் அன்னதானமும் வழங்கப்படும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .