2025 மே 21, புதன்கிழமை

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பாற்குடப்பவனி

Super User   / 2011 ஜூலை 02 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன் )

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த கடந்த மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகியது. ஐந்தாம் நாள் திருவிழாவான இன்று ( சனிக்கிழமை) மாலை  பாற்குடப்பவனி இடம்பெற்றது.

களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குடப்பவனி, பிரதான வீதி வழியாகச் சென்று பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது. எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .