Kogilavani / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.மாறன்)
பட்டிப்பளை ஆதி வைரவர் ஆலயத்தின் வருடாந்த சடங்கு வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது. இதன் ஒருகட்டமாக அலங்கார வளைவுக் கொண்டுச் செல்லும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, பக்தர்கள் வேல் குத்தி தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றினர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026