2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் இராஜகோபுர குடமுழுக்கு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர்க் கந்தன் ஆலயத்தின்  இராஜகோபுர குடமுழுக்கு இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு நிகழ்வில்  யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையான அடியவர்கள் கலந்து கொண்டனர். அத்துடன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, படைகளின் உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X