Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
திருகோணமலை, மடத்தடிச் சந்தியிலுள்ள பழமை வாய்ந்த கிருஷ்ணர் பகவான் கோவிலின் வருடாந்த மகோற்சவம் நேற்று புதன்கிழமை கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமானது.
மாலையில் ருக்மணி மற்றும் சத்தியபாமா சமேதரராக கிருஷ்ண பகவான் உள்வீதி, வெளிவீதி வலம் வந்தார்.
.jpg)
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago