2025 மே 21, புதன்கிழமை

திருகோணமலை கிருஷ்ணர் கோவில் மகோற்சவம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை, மடத்தடிச் சந்தியிலுள்ள பழமை வாய்ந்த கிருஷ்ணர் பகவான் கோவிலின் வருடாந்த மகோற்சவம் நேற்று புதன்கிழமை கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமானது.

மாலையில் ருக்மணி மற்றும் சத்தியபாமா சமேதரராக கிருஷ்ண பகவான் உள்வீதி, வெளிவீதி வலம் வந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X