2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கிளிநொச்சி கந்தசாமி கோவில் இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 18 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹேமந்த்


கிளிநொச்சி கந்தசாமி கோவிலின் பஞ்சதள இராஜகோபுரத்துக்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டிவைக்கப்பட்டது.

ஆலய பிரதமகுரு  தலைமையில் நடைபெற்ற விசேட பூஜைகளின் பின்னர் சுற்றுப்பிரகார வழிபாட்டைத் தொடர்ந்து இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .