2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தைப்பூசத்தையொட்டி விடே பூசை

Kogilavani   / 2013 ஜனவரி 28 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தைப்பூசத்திருநாளான நேற்று ஞாயிற்றிக்கிழமை நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விடே பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.  இதன்போது முருகப்பெருமான் சப்பறத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்வழங்கினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .