2025 மே 19, திங்கட்கிழமை

தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா

Kogilavani   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிஹாரா லத்தீப்


மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மறை மாநில ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆசீர்வாதம் இடம்பெற்றது.

இதேவேளை, இந்த தேவாலயத்திட்கான இணையத்தளம் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X