2025 மே 19, திங்கட்கிழமை

முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

A.P.Mathan   / 2013 மார்ச் 26 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு - முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது. ஆலயத்தில் இருந்து வீதியுலா வந்த மாணிக்கப்பிள்ளையார்  பழுகாமம் ஆத்துக்கட்டு பால வாவியில் தீர்த்தமாடினார். இந்நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X