2025 மே 19, திங்கட்கிழமை

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்

Kogilavani   / 2013 ஜூலை 14 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்- சக்திவேல்


மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் மஹோற்சவத்தின் இறுதி நாளான இன்று காலை தீர்தோற்சற்சவம் இடம்பெற்றது.

இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பலந்து கொண்டு தீர்த்தமாடினர்.

பூஜைகள், கிரியைகள் அனைத்தும் சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கு.சச்சிதானந்தக் குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றமை மிகவும் சிறப்பம்சமாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X