2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நல்லூர் கார்த்திகை திருவிழா

Super User   / 2013 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

 
நல்லூர் கந்தன் ஆலயத்தின் 16ஆவது நாள் கார்த்திகை திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இன்று மாலை 6.00 மணிக்கு முரகப்பெருமான் வள்ளி தெய்வாணை சகிதம் எழுந்துரளி அடியார்களுக்கு அருள் வழங்கினர். இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அருள்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .