2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய மஹோற்சவம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோவிலின் வருடாந்த மஹோற்சவம் நாளை புதன்கிழமை  முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி சப்பரத் திருவிழா நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து  18ஆம் திகதி  தேர் திருவிழாவும் 19ஆம் திகதி  சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் 20ஆம் திகதி  கேணித் தீர்த்தமும் நடைபெறவுள்ளன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X