Editorial / 2022 ஜூன் 13 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி சடங்கை ஒட்டிய மடிப்பிச்சை எடுக்கும் சடங்கு இன்று (13) திங்கட்கிழமை காலை வரலாறு காணாத அளவுக்கு பெண்கள் அதிகமாக கலந்து கொண்டு மடிப்பிச்சை எடுத்து வருவதை காணலாம்.




8 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Feb 2026