Gavitha / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்
அகத்திய மாமுனிவரால் வழிபட்டதாக கருதப்படும் கங்குவேலி அகத்திய ஸ்தாபனம் சிவன் கோயில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (09) நடைபெற்றது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் இந்த எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வில் பங்கு பற்றினர்.





4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago