2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கத்தோலிக்க பாடசாலையில் சரஸ்வதி பூஜை

Editorial   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவராத்திரி சரஸ்வதி பூஜை இன்று (26) ஆரம்பமானது,  நீர்க்கொழும்பு வெளிஹேன ரோமன் கத்தோலிக்க  தமிழ் வித்தியாலயத்தில் இன்று காலை சரஸ்வதி பூஜை இடம் பெற்றது.

பாடசாலையில் கல்வி கற்கும் இந்து மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர். 

(எம். இஸட். ஷாஜஹான்​)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .