Niroshini / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்
உடப்பு, ஆண்டிமுனை ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மாசி மகத்தை முன்னிட்டு கும்பம் ஆரம்பித்து விஷேட பூஜைகள் இடம்பெற்று வருகின்றன.
இதையொட்டி எதிர்வரும் 22ஆம் திகதி காளியம்மன் கோவிலுக்கருகில் உள்ள இந்து சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
44 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
2 hours ago