Janu / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1668: போர்த்துக்கலை சுதந்திர நாடாக ஸ்பெய்ன் அங்கீகரித்தது.
1920: அமெரிக்க தேசிய நீக்ரோ லீக் ஸ்தாபிக்கப்பட்டது.
1931: கல்கத்தாவிற்குப் பதிலாக, புது டில்லி இந்தியாவின் தலைநகராகியது.
1991: ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்காவின் அதி நவீன குண்டொன்று வீழ்ந்ததில் சுமார் 400 பொதுமக்கள் பலியாகினர்.
2001: எல் சல்வடோரில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 400 பேர் பலி.
2008: அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டமைக்கு பிரதமர் கெவின் ருட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மன்னிப்பு கோரினார்.

18 minute ago
22 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
49 minute ago