Editorial / 2017 ஒக்டோபர் 15 , மு.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியனுக்கு அத்திலாந்திக் சமுத்திரத்தின் சென் ஹெலினா தீவில் சிறைவாசம் அனுபவிக்க ஆரம்பித்தார்.
1878: எடிசன் எலெக்ரிக் லைட் கம்பனி செயற்படத் தொடங்கியது.
1964:சோவியத் யூனியனின் தலைவர் பதவியிலிருந்து நிகிட்டா குருசேவ் ஓய்வுபெற்றார்.
1969: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் மில்லியன் கணக்கானோர் பேரணி.
1971: பேர்சியா உருவாக்கப்பட்டதன் 2500 ஆண்டுநிறைவு கொண்டாட்டங்கள் ஈரானில் இடம்பெற்றன.
1990: பனிப்போர் பதற்றத்தை குறைக்கவும் சோவியத் யூனியின் இரும்புத் திரை விலகவும் பங்காற்றியமைக்காக சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவுக்கு சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1997: சனிக்கிரகத்தை நோக்கி நாசாவினால் காசினி விண்கலம் ஏவப்பட்டது.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago