Janu / 2024 மே 03 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1939: அகில இந்திய போர்வார்ட் புளொக் கட்சியை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரம்பித்தார்.
1986: கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் எயார் லங்கா விமானமொன்றில் குண்டுவெடித்ததால் 21 பேர் பலியாகினர். 41 பேர் காயமடைந்தனர்.
2001: 1947 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள்; ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக அமெரிக்கா அவ்வாணைக்குழுவில் தனது ஆசனத்தை இழந்தது.
2006: ஆர்மேனிய விமானமொன்று கருங்கடலில் விழுந்ததால் 113 பேர் பலி.
2021: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இராஜினாமா செய்தார்.
1913: இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிஷ்சந்திரா வெளியிடப்பட்டது.

21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago