R.Tharaniya / 2025 மே 18 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
1498: போர்துக்கேய மாலுமி வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிகோடு துறைமுகத்தை அடைந்தார்.
1756: பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் 7 ஆண்டு போர் தொடங்கியது.
1803: பிரான்ஸுக்கு எதிராக பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது.
1804: நெப்போலியன் போனபார்ட் பிரான்ஸின் மன்னராக பிரெஞ்சு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார்.
1917: அமெரிக்காவில் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அந்நாட்டு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
1974: இந்தியா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.
2006: இந்து ராஜ்யமான நேபாளத்தில் முடியாட்சியை நீக்கவும் மதசார்பற்ற நாடாக மாற்றவும் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2009: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பலியானதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
8 minute ago
13 minute ago
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
23 minute ago
36 minute ago