Editorial / 2021 மே 23 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
1430: பிரான்ஸின் வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க் பர்கன்டிய படையினரால் கைது செய்யப்பட்டாள்.
1568: ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக நெதர்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1805: இத்தாலிய மன்னனாக பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போர்னபார்ட் முடிசூட்டப்பட்டார்.
1846: மெக்ஸிகோ ஜனாதிபதி மரியானோ பரதீஸ் உத்தியோக பூர்வமற்ற வகையில் அமெரிக்கா மீது யுத்தப் பிரகடனம் செய்தார்.
1915: முதலாவது உலக யுத்தத்தில் நேச நாடுகளின் பக்கம் சேர்ந்த இத்தாலி ஆஸ்திரிய-ஹங்கேரி மீது போர் பிரகடனம் செய்தது.
1949: ஜேர்மன் சமஷ்டி குடியரசு (மேற்கு ஜேர்மனி) ஸ்தாபிக்கப்பட்டது.
1951: திபெத் மக்களின் அமைதியான விடுதலைக்காக திபெத்தியர்கள் சீனாவுடன் 7 அம்ச உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.
1995: ஜாவா எனும் கணினி மொழியின் முதல் பதிப்பு வெளியாகியது.

1998: வட அயர்லாந்து சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவாக 75 சதவீதமான வட அயர்லாந்து மக்கள் வாக்களித்தனர்.
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025