2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: மே 30

Menaka Mookandi   / 2014 மே 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 1431: பிரெஞ்சு வீரப் பெண்ணான ஜோன் ஒவ் ஆர்க்கிற்கு ஆங்லேயே ஆதிக்க விசாரணைக்குழுவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தீயிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1967: நைஜீரியாவின் 'பயாப்ரா' பிராந்தியம்  சுதந்திரப் பிரகடனம் செய்ததையடுத்து சிவில் யுத்தம் மூண்டது.

1967: இஸ்ரேலுக்கு எதிராக எகிப்தும் ஜோர்தானும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டன.

1972: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஜப்பானிய செம்படையின் இஸ்ரேலிய பிரிவினால்  24 பேர் கொல்லப்பட்டனர்.

1981: பங்களாதேஷ் ஜனாதிபதி ஸியாவுர் ரஹ்மான் இராணுவத்தின் கிளர்ச்சிக் குழுவொன்றினால் கொல்லப்பட்டார்.

1996: ஆப்கானிஸ்தானில் பூகம்பத்தினால் 5000 பேர் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X