Menaka Mookandi / 2014 மே 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1431: பிரெஞ்சு வீரப் பெண்ணான ஜோன் ஒவ் ஆர்க்கிற்கு ஆங்லேயே ஆதிக்க விசாரணைக்குழுவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தீயிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1967: நைஜீரியாவின் 'பயாப்ரா' பிராந்தியம் சுதந்திரப் பிரகடனம் செய்ததையடுத்து சிவில் யுத்தம் மூண்டது.
1967: இஸ்ரேலுக்கு எதிராக எகிப்தும் ஜோர்தானும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டன.
1972: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஜப்பானிய செம்படையின் இஸ்ரேலிய பிரிவினால் 24 பேர் கொல்லப்பட்டனர்.
1981: பங்களாதேஷ் ஜனாதிபதி ஸியாவுர் ரஹ்மான் இராணுவத்தின் கிளர்ச்சிக் குழுவொன்றினால் கொல்லப்பட்டார்.
1996: ஆப்கானிஸ்தானில் பூகம்பத்தினால் 5000 பேர் பலி.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026