Menaka Mookandi / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1660: சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1661: பிரிட்டனில் இரண்டாம் சார்ள்ஸ் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1927: துருக்கி, சிறுவர் தினத்தை தேசிய விடுமுறைத் தினமாகக் கொண்டாடிய உலகின் முதல் நாடாகியது.
1940: அமெரிக்காவில் நாட்சேஸ் நகரில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 198 பேர் பலியாகினர்.
1984: எயிட்ஸ் நோய்க்கு காரணமான வைரஸ் (HIV) கண்டுபிடிக்கப்பட்டது.
1990: இலங்கையின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான லலித் அத்துலத் முதலி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1990: நமீபியா 160 ஆவது அங்கத்துவ நாடாக ஐ.நாவில் இணைந்தது.
1993: எதியோப்பியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக எரித்திரிய பிராந்திய மக்கள் வாக்களித்தனர்.
21 minute ago
32 minute ago
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
38 minute ago
53 minute ago