2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 16

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1899: அயர்லாந்தின் முதாவது கால்பந்தாட்டக் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1959: பிடெல் காஸ்ட்ரோ தனது 32 ஆவது வயதில் கியூபாவின் பிரதமராக பதவியேற்றார்.

1962: மேற்கு ஜேர்மனியில் வெள்ளத்தினால் 315 பேர் பலியானதுடன் 60,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1968: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் 9-1-1 எனும் அவசர தொலைபேசி சேவை அமுலுக்கு வந்தது.

1993 உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி இஸ்Nஆலாம் கரிமோவை கொலை செய்வதற்காக அரசாங்கத் தலைமையகங்கள் அமைந்துள்ள பகுதியில் குண்டுவெடிப்பும் துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டது.

2005: சூழல் பாதுகாப்பு தொடர்பான கியோட்டோ பிரகடனம் அமுலுக்கு வந்தது.

2007: 2000ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X