Menaka Mookandi / 2016 பெப்ரவரி 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1899: அயர்லாந்தின் முதாவது கால்பந்தாட்டக் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.
1959: பிடெல் காஸ்ட்ரோ தனது 32 ஆவது வயதில் கியூபாவின் பிரதமராக பதவியேற்றார்.
1962: மேற்கு ஜேர்மனியில் வெள்ளத்தினால் 315 பேர் பலியானதுடன் 60,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1968: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் 9-1-1 எனும் அவசர தொலைபேசி சேவை அமுலுக்கு வந்தது.
1993 உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி இஸ்Nஆலாம் கரிமோவை கொலை செய்வதற்காக அரசாங்கத் தலைமையகங்கள் அமைந்துள்ள பகுதியில் குண்டுவெடிப்பும் துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டது.
2005: சூழல் பாதுகாப்பு தொடர்பான கியோட்டோ பிரகடனம் அமுலுக்கு வந்தது.
2007: 2000ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
9 minute ago
20 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
21 minute ago