Editorial / 2017 ஜூன் 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1757: இந்தியாவின் பிளாசிப் போரில் 50,000 பேர் கொண்ட சிராஜ உத் தலாவின் படைகளை பிரித்தானிய ரொபர்ட் கிளைவின் 3000 பேர் கொண்ட படை தோற்கடித்தது.
1894: சர்வதேச ஒலிம்பிக் குழு பாரிஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1968: ஆர்ஜென்டீனாவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது சன நெரிசலில் சிக்கி 74 பேர் பலியாகினர்.
1985: கனடாவிலிருந்து புறப்பட்ட எயார் இன்டியா விமானமொன்று அயர்லாந்துக்கு அருகில் பறந்துகொண்டிருந்தபோது சீக்கிய தீவிரவாதிகளால் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் விமானத்திலிருந்த 329 பேரும் பலியாகினர்.
1990: சோவியத் ஒன்றியத்தில் இருந்து மல்தாவியா விடுதலையை அறிவித்தது.
2001: பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.
2010: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோயம்புத்தூரில் ஆரம்பமானது.
2014: இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கு சிரியா நடவடிக்கை எடுத்தது.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago