Lenin Raj / 2026 மார்ச் 27 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பாடசாலை ஒன்றில் சிறுவர்களுக்கு காலை நேர இறை வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன் போது அங்கு இறை வணக்கத்திற்காக ஒன்று கூடியிருந்த சிறுவர்களில் ஒருவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த சிறுவன் தனது பையிலிருந்த இனிப்பு பண்டத்தினை எடுத்து எவரையும் கண்டுக்கொள்ளாது இறைவணக்கத்தின் இடையே சுவைத்து சாப்பிடும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
newspaper https://www.facebook.com/dinakarannews
21 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago