J.A. George / 2022 மார்ச் 08 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய மின்வெட்டுக்கு பின்னால் சதி உள்ளது என்றால் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜபக்ஷ, மார்ச் 5 ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது அதிகாரிகள் தெரிவித்த போதிலும் மின்வெட்டு தொடர்வது கவலையளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
10 minute ago
26 minute ago
35 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
35 minute ago
55 minute ago