2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

சுவனமடைந்தாள் ரிசானா: பெற்றோர்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 12 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் மற்றும் தந்தை நபீக் ஆகியோர், தங்களது மகள் ரிசானாவுக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனை தொடர்பில் தமிழ்மிரரிடம் கருத்து வெளியிட்டனர். அவர்களது கருத்துக்கள் அடங்கிய வீடியோவினை இங்கு காணலாம். (முறாசில்)


  Comments - 0

  • mohamed Monday, 14 January 2013 04:17 PM

    நீங்கள் நல்ல பொறுமைசாலி. அல்லாஹ்வின் வெகுமதி உங்கள் குடும்பத்திற்கு உண்டு.

    Reply : 0       0

    salafi Tuesday, 15 January 2013 04:20 AM

    உண்மையில் ஒரு ஈமானிய தாயின் வார்த்தைகளே இவைகள்....

    Reply : 0       0

    safra Tuesday, 15 January 2013 07:42 AM

    அல்லா வாள் ஏந்தி செயல்பட்டதை சௌதியில் கண்டு
    மனம் துடித்தோம்.

    Reply : 0       0

    Chemmaithamil Sunday, 27 January 2013 10:15 PM

    இலங்கை நாட்டில் ரிசானா உங்களுக்குப் பிள்ளையாகப் பிறந்ததுதான் பாவமானது.
    ஒரு பிள்ளை தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து காணமுடியாத சொர்க்கத்தை கழுத்து வெட்டி கபாலம் தவறான குற்றத்திற்காக நிலத்தில் வீழ்த்தப்பட்ட பின்பு உங்களுக்குக் கிடைத்த பணமும் நீங்கள் சார்ந்த மதத்தின் குணமும் உங்களை சொர்க்கமாக்கியிருக்கின்றது. இனி யாராவது முஸ்லீம்களின் மதம் சிறந்தது பௌத்த மதம் இந்து மதம் கத்தோலிக்க மதம் கூடாது என வாய் திறந்தால்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .