Lenin Raj / 2026 மே 12 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது, இன்று (மே 12) யாழ்ப்பாணம் நல்லூரில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வலி நிறைந்த நினைவுகளைச் சுமந்தவாறு, இந்த 'முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி' வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணிப்பதற்காகத் தனது பயணத்தை இன்று நல்லூரில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago