2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வாகன விபத்தில் நால்வர் காயம்

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற  விபத்தினால் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கல்முனை நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி சாய்ந்தமருது குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நுழைய முட்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .