2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

தவ்வா இஸ்லாமிய்யா கலாபீடத்தின பட்டமளிப்பு விழா

Super User   / 2011 ஜனவரி 28 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)

சாய்ந்தமருது தவ்வா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பின் சாய்ந்தமருது பெரிய பள்ளிவசலில் நடைபெற்றது.

இக்கலாபீடத்தில் புனித திருக்குர்ஆனை முழுமையாக ஓதி மனனம் செய்த 13 பேர் ஹாபிழ் பட்டம் பெற்றனர்.

இக்கலாபீடத்தின் தலைவர் யு.எல்.எம்.காஸிம் மௌலவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலானா மௌலவி ஷெய்குல் பலாஹ் எம்.ஏ.எம்.அப்துல்லாஹ் மற்றும் விஷேட அதிதிகளாக காத்தான்குடி தாஜுல் பலாஹ் எஸ்.எம்.அலியார் மௌலவிஇ நிந்தவூர் காசிபுல் உலூம் அறபுக் கல்லூரி அதிபர் எம்.எச்.எம்.புகாரி உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .