2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ரிசானா நபீகிற்காக பள்ளிவாசல்களில் துஆ பிரார்த்தனை

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல் அஸீஸ்

சவூதி அரேபியாவில் மரணதண்டனை வழங்கப்பட்ட ரிசானா நபீகிற்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகைகளும்,  துஆ பிரார்த்தனைகளும்  இன்று இடம்பெற்றன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மறைந்த ரிசானா நபீக்கிற்காக ஜனாஸா தொழுகையும், துஆப்பிரார்த்தனையும்  இடம்பெற்றன.

கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசளிலும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X