Super User / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் அரசியலில் அமைச்சர் அதாஉல்லாவின் சமூக நலன் கருதிய அபிவிருத்தி திட்டங்களை குறைத்து மதிப்பீடு செய்வதற்கும் விமர்சனம் செய்வதற்கும் யாருக்கும் எவ்வித தகுதியும் கிடையாது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் தெரிவித்தார்.4 hours ago
6 hours ago
nawshad Sunday, 03 February 2013 12:40 PM
திருகோணமலை பாயிஸ் கட்சியிலிருந்து வெளியேறியது எதற்காகவாம்?
Reply : 0 0
Hari Sunday, 03 February 2013 12:44 PM
தம்பி அஸ்மி அவர்களுடைய கருத்தைப்பார்த்தால் பள்ளிவாயல், ஹலால், சட்டக்கல்லூரி பிரச்சினைகள் அல்லது றிசானா, ஒலுவில் அஸ்ரப் நகர், நுரச்சோலை வீடு, பொத்துவில் காணிப்பிரச்சினைகள் அமைச்சர் அத உல்லாஹ் சார்ந்தவிடயங்களல்ல போன்று தோன்றுகிறது. இவைகள் முஸ்லீம்கள் தொடர்பானவை அல்லதா? ஏன் அவரைச்சார்ந்த அமைச்சருக்கு இதுதொடர்பாக கரிசனை இல்லை என்பதை அஸ்மி விளக்குவாரா?
Reply : 0 0
kaja Sunday, 03 February 2013 03:58 PM
தம்பி நீங்க அந்த ஊர்க்காரன் என்றபடியால் இந்தமாதரி சொல்ல வேண்டாம்... அதாவுல்லா என்ன பண்ணிறார் என்று எங்களுக்குத் தெரியும்... மக்களுக்கு நல்லது செய்வதாய் பாருங்கல்...
Reply : 0 0
kiyas Monday, 04 February 2013 07:54 AM
மக்களுக்கக என்ன செய்கிறார் மக்களுக்கு என்ன நடந்தாலும் ஒன்றும் தெரியாதவராக இருக்கிறார் உங்கள் அதாவுல்லா...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago