2025 மே 02, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்றில் 6 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2017 மார்ச் 07 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

சட்டவிரோதமான முறையில் சங்குகள், கடல் அட்டைகளைப்  பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் அக்கரைப்பற்றில்    கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று மாலை  கைது செய்யப்பட்டுள்ளனர்

இவர்களிடமிருந்து ஒருதொகுதி கடல் அட்டைகளையும்  சங்குகளையும்  20 சிலிண்டர்களையும் இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்கள  அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .