2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஆற்று மணல் ஏற்றிய நால்வர் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூலை 01 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு அவர்கள் பயன்படுத்திய இரண்டு பெரிய லொறிகளும் இரண்டு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள், இன்று சனிக்கிழமை (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளாதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .