2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஆற்று மண் அகழ்ந்தவருக்கு அபராதம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூலை 01 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சொறிக்கல்முனை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல், நேற்று (30) விதிததார்.

சம்மாந்துறை பொலிஸாரால் குறித்த நபர், நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .