2025 மே 01, வியாழக்கிழமை

ஆலையடிவேம்பில் சர்வமத நடைபவனி

Suganthini Ratnam   / 2017 மே 04 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் மாபெரும் சர்வமத நடைபவனி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச சத்தியசாய் பாபாவின் இலங்கைக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடைபவனியானது அக்கரைப்பற்று ஆர்.கே.எம். பாடசாலையிலிருந்து ஆரம்பமாகி மீண்டும்  அப்பாடசாலையை சென்றடையும்.

இதன் பின்னர், சர்வமதத் தலைவர்களின் சொற்பொழிவும் நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .