2025 மே 02, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Niroshini   / 2017 மார்ச் 02 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் 24 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரு சந்தேக நபர்கள், நேற்று இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றில் கஞ்சா பொதி மறைத்து வைத்திருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .