Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை வழங்கப்படாமலுள்ளதைக் கண்டித்து இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அ{ஹவர் தெரிவித்தார்.
மேற்படி வலயத்தில் கடமையாற்றும் சுமார் 1,200 ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பள நிலுவை வழங்கப்படவில்லை.
இது விடயமாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திய போதும், இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025