2025 மே 01, வியாழக்கிழமை

சின்னமுகத்துவாரத்தில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னமுகத்துவாரம் கடற்கரையில் சடலமொன்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.   

நாவற்காடு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பாலிப்போடி சிவசம்பு (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (16) காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற இவர், மாலையாகியும் வீடு திரும்பாமையால்  அவரைத் தேடியதாகவும் அதன்போது அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .