Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஜூன் 25 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில், ஊரனி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி, பொத்துவில் ஆர்.எம். நகர் 27ஆம் பிரிவைச் சேர்ந்த முகைடீன் பாவா இப்றாஹிம் (வயது 42) எனும் விவசாயி, நேற்றிரவு (24) இரவு 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளாரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago