Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, தம்பிலுவில் கமநல சேவைகள் திணைக்கள பிரிவுக்குட்பட்ட காஞ்சிரம்குடா பகுதியில், வெள்ளம் காரணமாக சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் வயல்கள் நாசமாகியுள்ளன எனவும் தாழ்நிலப் பிரதேசங்களில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், கத்தரி, தக்காளி, நிலக்கடலை ஆகிய அழுகியுள்ளன எனவும் அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
மேலும், திருக்கோவிலில் குறிப்பாக காஞ்சிரம்குடா, தாண்டியடி, சாகாம் பிரதேசங்களில் அதிகமான நெற் பயிர்கள் மணல் மூடி அழுகியுள்ளன.
இவ் அழிவுகள் தொடர்பாக, விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு அறிக்கையிடவுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025