Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா- நுண்கலை கல்லூரியில் நவராத்திரி விரத ஆரம்ப நிகழ்வு பாடசாலையின் அதிபர் மூக்குபிள்ளை மூவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மாத்திரமே கலந்து கொண்டனர்.



9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025